என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » எட்டெழுத்து பெருமாள் கோவில்
நீங்கள் தேடியது "எட்டெழுத்து பெருமாள் கோவில்"
நெல்லை அருகே உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 2-ந்தேதி நடக்கிறது.
கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 2-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று காலையில் கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.
மாலையில் கோபாலகிருஷ்ணருக்கு மண்பானையில் வெண்ணெய், நெய், முறுக்கு, அதிரசம், லட்டு, அல்வா, சீடை உள்ளிட்ட அனைத்து வகையான திண் பண்டங்கள் படைக்கப்படுகின்றன. இந்த பண்டங்கள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி 12 ஆயிரத்து 8 பானைகளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட உள்ளது. இதற்காக அந்த பானைகள், கலயங்களில் வண்ணம் பூசப்பட்டு கிருஷ்ணன், சிவன் மற்றும் சாமி படங்கள் வரையப்பட்டு வருகிறது.
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா வருகிற 2-ந்தேதியும், 3-ந்தேதியும் நடக்கிறது. இந்த நாட்களில் காலை 10.30 மணிக்கு சுபதரிசன அலங்காரமும், இரவு 7 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு மலர் அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
பாளையங்கோட்டை ராஜாக்கள் தெருவில் உள்ள கிருஷ்ணன் பஜனை மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி அன்று காலை 8 மணிக்கு பஜனை பூஜை, மாலை 7 மணிக்கு உறியடிப்பு நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பாளையங்கோட்டை சிவன் மேலரதவீதியில் உள்ள நவநீத கிருஷ்ணசுவாமி பஜனை மடத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் உறியடி நிகழ்ச்சி, திருவிளக்கு பூஜை, பாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
மாலையில் கோபாலகிருஷ்ணருக்கு மண்பானையில் வெண்ணெய், நெய், முறுக்கு, அதிரசம், லட்டு, அல்வா, சீடை உள்ளிட்ட அனைத்து வகையான திண் பண்டங்கள் படைக்கப்படுகின்றன. இந்த பண்டங்கள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி 12 ஆயிரத்து 8 பானைகளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட உள்ளது. இதற்காக அந்த பானைகள், கலயங்களில் வண்ணம் பூசப்பட்டு கிருஷ்ணன், சிவன் மற்றும் சாமி படங்கள் வரையப்பட்டு வருகிறது.
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா வருகிற 2-ந்தேதியும், 3-ந்தேதியும் நடக்கிறது. இந்த நாட்களில் காலை 10.30 மணிக்கு சுபதரிசன அலங்காரமும், இரவு 7 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு மலர் அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
பாளையங்கோட்டை ராஜாக்கள் தெருவில் உள்ள கிருஷ்ணன் பஜனை மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி அன்று காலை 8 மணிக்கு பஜனை பூஜை, மாலை 7 மணிக்கு உறியடிப்பு நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பாளையங்கோட்டை சிவன் மேலரதவீதியில் உள்ள நவநீத கிருஷ்ணசுவாமி பஜனை மடத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் உறியடி நிகழ்ச்சி, திருவிளக்கு பூஜை, பாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X